KANAKAAMPARAM poo madum alla enpathu delviakaa purikirathu
said ... (September 07, 2005 2:04 AM) :
Kanagambaram..
said ... (September 07, 2005 2:20 AM) :
கனகாம்புகள் இருப்பதனாலேயே இந்தப் பெயர் வந்தது. சரிதானே வசந்தன்??
said ... (September 07, 2005 3:32 AM) :
ப்பூ..இதுதானா ?!
said ... (September 07, 2005 3:53 AM) :
அகாந்தசேயெ கிராஸ்ஸண்ட்ரா(Acanthaceae Crossandra)!
இது எப்படி இருக்கு?! ஹிஹி...
said ... (September 07, 2005 4:15 AM) :
கனகாம்பரத்த போட்டு ............. ம் ம்
said ... (September 07, 2005 12:19 PM) :
ஹை கனகாம்பரம்!!!!
தாராபுரம் தாம்பரம் உன் தலையிலே கனகாம்பரம்
said ... (September 09, 2005 4:56 PM) :
பதிலிட்டோருக்கு நன்றி. இளவஞ்சி, இது என்ன தாவரவியற் பேரா? தருமி, அதென்ன இவ்வளவு தானா என்று கேட்டு விட்டீர்கள்? சவால் விடுகிறேன், உங்களால் முடிந்தால் மல்லிகையோ வேறெந்தப் புவோ படமெடுத்து இப்படியொரு அறிவுப்போட்டி வையுங்கோ பாப்பம். சயந்தன் சரியான பதில்.
Comments on "தெரிந்தாற் சொல்லுங்கள்."
KANAKAAMPARAM poo madum alla enpathu delviakaa purikirathu
Kanagambaram..
கனகாம்புகள் இருப்பதனாலேயே இந்தப் பெயர் வந்தது. சரிதானே வசந்தன்??
ப்பூ..இதுதானா ?!
அகாந்தசேயெ கிராஸ்ஸண்ட்ரா(Acanthaceae Crossandra)!
இது எப்படி இருக்கு?! ஹிஹி...
கனகாம்பரத்த போட்டு .............
ம் ம்
ஹை கனகாம்பரம்!!!!
தாராபுரம் தாம்பரம் உன் தலையிலே கனகாம்பரம்
பதிலிட்டோருக்கு நன்றி.
இளவஞ்சி, இது என்ன தாவரவியற் பேரா?
தருமி, அதென்ன இவ்வளவு தானா என்று கேட்டு விட்டீர்கள்?
சவால் விடுகிறேன், உங்களால் முடிந்தால் மல்லிகையோ வேறெந்தப் புவோ படமெடுத்து இப்படியொரு அறிவுப்போட்டி வையுங்கோ பாப்பம்.
சயந்தன் சரியான பதில்.
பெயருக்கான காரணம் இதுவா? இன்றுதான் தெரியும்.