Monday, September 19, 2005

வன்னியழகு -கிளிநொச்சி.

இது கிளிநொச்சியிலுள்ள உருத்திரபுரம் கிராமம். நூறுவீதமும் நெற்செய்கை பண்ணப்படுகிற வயல்களைக் கொண்டபகுதி. இரணைமடுவின் துணையுடன் நல்லசெழிப்பாகக் காட்சிதரும் உருத்திரபுரம் அறுவடை நெருங்கும் காலங்களில் மிக அழகாக இருக்கும்.



-----------------------------------------------------------------------------------

இதுவும் கிளிநொச்சியிலுள்ள தட்டுவன்கொட்டி என்ற பகுதி. அனையிறவுக்கு அண்மையில் இருந்ததால் நீண்டகாலமாக மக்கள்குடியிருப்போ பயிர்ச்செய்கையோ இல்லாதிருந்த பூமி. இப்போது செழிப்புற்றுள்ளது.
தண்ணீரில் நிற்கும் வெள்ளையர்கள் அனேகமாய் வெளிநாட்டினராயிருக்க வேண்டுமென்று நினைக்கிறென்;-)


படங்கள்: அருச்சுனா இணையத்தளம்.

Comments on "வன்னியழகு -கிளிநொச்சி."

 

said ... (September 19, 2005 3:57 AM) : 

நல்ல முயற்சி!

 

said ... (September 19, 2005 11:45 AM) : 

பின்னூட்டத்துக்கு நன்றி தங்கமணி.

இவை ஏற்கெனவே பார்த்த, பழகிய இடங்கள்தான்.
ஆனால் இப்போது இந்தப் படங்களிற் பார்க்கும்போது வித்தியாசமான உணர்வைத் தருகிறது.

 

post a comment