அப்படிப்போடு மற்றும் இளவஞ்சிக்கு நன்றி. அதென்னப்பா உந்தப் படங்களிலகூட ஆண் வர்க்கத்தைக் கவனிக்கிறாங்களில்லயப்பா;-(
இளவஞ்சி, நீர் கவிஞர் எண்டத நிரூபிச்சிட்டீர். (முள்வேலியின் பின் முழுநிலவு). கறுப்பு வெள்ளைக்கு மாறீட்டேன் எண்டு எதைச் சொல்லிறீர்? என்ர படத்தையா? அல்லது பதிவுகளையா?
காங்ஸ், கணேஷ், கலாநிதி, பின்னூட்டுக்கு நன்றி. மூன்றாவது படத்தில் பலவிசயங்கள் புரிகிறதா? எதுக்கும் படமெடுத்தவனைக் கேக்கிறேன், எந்தக் கோணத்தில் படமெடுத்தாயென்று. கலாநிதி, நீங்கள் சொன்ன பிறகுதான் தோன்றியது, குழந்தைகள் தினத்துக்கு இப்படங்களைப் போட்டிருக்கலாமென்று.
வசந்தன், உங்க பதிவுகள் என்னைக்கும் வண்ணக்கோலங்கள் தான். நான் உங்க புகைப்படத்தை சொன்னேன்!
//இளவஞ்சி, நீர் கவிஞர் எண்டத நிரூபிச்சிட்டீர்// இன்னொரு முறை இப்படி சத்தம்போட்டு சொல்லாதிங்க!! யாராவது விசயம் தெரிஞ்சவங்க வந்து எனக்கு அடியப்போட்டுட போறாங்க!! :)
Comments on "அந்தநாள் ஞாபகம்....."
So nice pics
வசந்தன், படங்கள் அருமை., கருத்த பொட்டும் ஒற்றைச் சடையும்., அப்பிடியே அள்ளிக் கொஞ்ச வேணும் போல கிடக்கு.
முள்வேலிக்குப்பின் சில முழுநிலவுகள்...
அந்த மூன்றாவது படம் பலகதைகளைச்சொல்லும்போல...
நல்லாயிருக்கு வசந்தன்.. ஆமா.. நீங்க ஏன் black&whiteட்டுக்கு மாறிட்டீங்க!?
அப்படிப்போடு மற்றும் இளவஞ்சிக்கு நன்றி.
அதென்னப்பா உந்தப் படங்களிலகூட ஆண் வர்க்கத்தைக் கவனிக்கிறாங்களில்லயப்பா;-(
இளவஞ்சி, நீர் கவிஞர் எண்டத நிரூபிச்சிட்டீர். (முள்வேலியின் பின் முழுநிலவு).
கறுப்பு வெள்ளைக்கு மாறீட்டேன் எண்டு எதைச் சொல்லிறீர்? என்ர படத்தையா? அல்லது பதிவுகளையா?
அருமையான படங்கள். நன்றி.
வசந்தன் படங்கள் அருமை. இளவஞ்சி சொல்ற மாதிரி நிறைய விஷயங்கள் மூன்றாம் படத்தில் தெரிகிறது.
காங்ஸ், கணேஷ், கலாநிதி,
பின்னூட்டுக்கு நன்றி.
மூன்றாவது படத்தில் பலவிசயங்கள் புரிகிறதா? எதுக்கும் படமெடுத்தவனைக் கேக்கிறேன், எந்தக் கோணத்தில் படமெடுத்தாயென்று.
கலாநிதி, நீங்கள் சொன்ன பிறகுதான் தோன்றியது, குழந்தைகள் தினத்துக்கு இப்படங்களைப் போட்டிருக்கலாமென்று.
வசந்தன், உங்க பதிவுகள் என்னைக்கும் வண்ணக்கோலங்கள் தான். நான் உங்க புகைப்படத்தை சொன்னேன்!
//இளவஞ்சி, நீர் கவிஞர் எண்டத நிரூபிச்சிட்டீர்// இன்னொரு முறை இப்படி சத்தம்போட்டு சொல்லாதிங்க!! யாராவது விசயம் தெரிஞ்சவங்க வந்து எனக்கு அடியப்போட்டுட போறாங்க!! :)
Padangalaal Paadam nadaththum umakku Vaazththukkal!