Monday, February 19, 2007

ஈழத்தவரின் Rap பாடல் ஒளிப்பதிவு

ஈழத்து இளைஞர்களின் படைப்புக்களில் இதுவுமொன்று.
என்னை எவ்விதத்திலும் கவரவில்லையென்றாலும் நிறைய இரசிகர்கள் இருப்பார்களென்பதால் இதை இங்குப் பதிவாக்குகிறேன்.

இந்த rap ஐ என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
வன்னியில் இசைப்பிரியனின் இசையில் இப்படியொரு பாடல் வந்தபோது மூக்கின்மேல் கோபம் வந்தது. ஏனென்று தெரியவில்லை. (டி.சே கொடுக்குக் கட்டுறது தெரியுது. பொறும் ஐசே. உண்மையத்தான் சொல்லிறன்.) சிலவேளை என்போன்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்துகொண்டு, அதற்குமேல் இந்த முயற்சிகளில் இறங்கினால் கோபம் வராதோ என்னவோ?



இவரின் இன்னொரு பாடல் ஞாபகம்

Labels: , ,